Category: செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க மற்றும் வான் புலனாய்வுப் பிரிவு, சுங்கத் துணை ஆணையர் தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சிங்கப்பூரில் இருந்து SCOOT விமானம் மூலம் 2 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 7 கோடி…

“முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் – நெட்டிசன்களில் சர்ச்சை”

கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது. சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணம்…

“ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்” – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர்…

வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஏழு வயது சிறுவன் பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்கு மனிதமோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று மாலை வால்பாறை வேவர்லி டீ எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் வட இந்திய தொழிலாளியின் மகன் ஏழு வயது உள்ள சிறுவன் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தான்…

அதிவேகமாக வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்து

அதிவேகமாக வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்து : அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் மரத்தின் மீது மோதி நின்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – போதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த…

கோவையில் மண் கடத்தல் 40 அதிகாரி மீது நடவடிக்கையா?

செம்மண் கடத்தல் 40 அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் கோவை கடத்தல் விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 40 பேருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார் மேற்கு தொடர்ச்சி மலை தடாகம் பள்ளத்தாக்கில் செம்மண் கடத்தல் அதிகளவில் நடைபெற்றுள்ளது சட்டவிராத செம்மண் கடத்தல்…

கோவை நாய் பயிற்சியாளருக்கு மிரட்டல் விடுத்த காவலர் – கைது ! ஜாதி பெயரை கூறி ஆபாசமாக பேசிய காவலர் கைது – கோவையில் பரபரப்பு !

உட்டியைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு மருது விநாயகம் நாய் பயிற்சி மைய உரிமையாளரை மிரட்டிய ஆடியோ ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டார். சிப்பிப்பாறை நாயை வழங்க மறுத்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கேரளாவில், ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் : ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீவிரம்

கேரளாவில், ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் : ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீவிரம் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை, கற்பகம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 6…

போப்பா..போ… என செல்லமாக பாகுபலி யானையை விரட்டிய மக்கள் – கேட்டு சாதுவாக வனப்பகுதிக்குள் சென்ற யானை.

போப்பா ..போப்பா.. என்று செல்லமா! பாகுபலி யானையை விரட்டிய பொதுமக்கள். கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி நிதித்துறை ஓடந்துறை சிறுமுகை லிங்கபுரம் பல்வேறு பகுதிகளில் பாகுபலி யானை கடந்த சில ஆண்டுகளாகவே நடமாடி வருகிறது அடர் பகுதியில் இருந்த இந்த யானை நேற்று…