Category: உள்ளூர் செய்திகள்

கோவையில் பயங்கரம்… நள்ளிரவில் வீடு புகுந்து 22 வயது வாலிபர் வெட்டிக் கொலை.

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிக்கலாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 22 வயது…

சென்னை அருகே 3,000 ஏக்கரில் அமைகிறது ஏ.ஐ சிட்டி: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும் ‘அறிவகம்’ (Arivagam) என்ற பெயரில் தன்னிறைவு பெற்ற ஏ.ஐ நகரம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மாநிலத்தை முன்னணி மையமாக மாற்றும்…

காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு சிறை.

காசோலை மோசடியில் ஈடுபட்ட திருச்சி போக்குவரத்து தலைமை காவலர் ரவிக்கு ஓராண்டு கால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி, கருமண்டபத்தை சார்ந்தவர் மனோகர். இவரிடம் திருச்சி மாநகர காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் ரவி…

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பரபரப்பு.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தின்போது, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கருப்புத் துண்டுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் பள்ளி சிறுவன் ஓட்டிய கார் விபத்து; ஒருவர் படுகாயம், காரில் பயணித்த சிறுவர்கள் தப்பி ஓட்டம்.

கார் விபத்துக்குள்ளானதை உணர்ந்தவுடன், காரை ஓட்டிவந்த சிறுவனைத் தவிர அவருடன் வந்த 5 நண்பர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது…

ஆடம்பரம் இல்லாமல் திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம்; போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததாக கோவை மக்கள் மகிழ்ச்சி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலப்பணிகள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த பொதுமக்கள் பாலம் திறக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கோவை சாய்பாபா கோவில் சந்திப்பு உயர்மட்ட பாலம் எவ்வித ஆடம்பர விழா இன்றி மக்கள் பயன்பாட்டுக்கு…

2-வது விமான நிலையம், பரந்தூரை மாற்றுமாறு தமிழக அரசு கோரவில்லை: மத்திய அரசு தகவல்.

பரந்தூரில் சர்வதேச பசுமை வழி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2-வது விமான நிலையம் அமைக்க முந்தைய…

திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் கல்லூரி மாணவர் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (வயது 21).…

கோவையில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகைகளைப் பறித்த ஆந்திர தம்பதி கைது: உண்மையான தங்கம் போல ஒட்டி ஏமாற்று வித்தை!!

அதன்படி, போலி தங்கக்கட்டியின் ஒரு பகுதியில் ‘குயிக் பிக்ஸ்’ (Quick Fix) பசையைத் தடவி, அதன் மேல் உண்மையான தங்கத்தை ஒட்டியுள்ளனர். பின்னர், சரண்யா முன்னிலையில் அந்தப் பகுதியை மட்டும் உடைத்துக் கொடுத்துச் சோதனை செய்ய வைத்துள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி…

விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் புதிய மாற்றமாக ஒரே நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள்…