கோவையில் பயங்கரம்… நள்ளிரவில் வீடு புகுந்து 22 வயது வாலிபர் வெட்டிக் கொலை.
நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிக்கலாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 22 வயது…
