Category: உள்ளூர் செய்திகள்

கோவையில் டாஸ்மாக் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து – இளைஞர் படுகாயம்.

கோவையில் டாஸ்மாக் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்; இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். கோயம்புத்தூர் கண்ணப்பநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்துச் சிதறியதில், ஒருவர் படுகாயமடைந்தார். கோவை கண்ணப்பநகர் பகுதியில் ’11…

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; மே 2 வரை நீடிக்கும் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஏப்ரல் 30-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு,…

வேறு சமூக இளைஞரை காதலித்த இளம்பெண் ஆணவக் கொலை.. அண்ணன் சிக்கியது எப்படி? – திருப்பூரில் பயங்கரம்.

திருப்பூரில், வேறு சமூக இளைஞரை காதலித்ததால் தங்கையை அடித்துக்கொலை செய்துவிட்டு, பீரோ தலையில் விழுந்து இறந்ததாக நாடகமாடிய அண்ணன் கைது செய்யப்பட்டார். கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பல்லடம் அடுத்த வருவாய் பகுதியைச் சேர்ந்த…

மதுரை தவெக மாநாட்டில் விஜய் – தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு!

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் நடிகர் விஜய், விஜயகாந்தை “அண்ணன்” என்று உரையாற்றியதற்கு தேமுதிக வட்டாரத்தில் கலவையான எதிர்வினை எழுந்துள்ளது. விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவரது பெயரை அரசியல் நோக்கத்தில் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ள முடியாது என…

நாளை அமலாகும் 50% அமெரிக்க வரி – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்

அமெரிக்கா-இந்தியா வர்த்தக அதிர்ச்சி!இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி (Tariff) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களில் பல கட்டங்களாக அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வந்த…

கோவையில்வீடு வாங்க கொடுத்த பணத்தை திரும்ப இளைஞர் காரில் கடத்தி தாக்குதல் நடத்திய கும்பல் 7பேர் கைது

கோவை,கோவை தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மகபூப் என்பவரின் மகன் முகமது ரஷீத் (37). தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் உக்கடம் பள்ளி வீதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டை வாங்கி வசித்து வந்தார்.முகமது ரஷீத்…

79 – வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை – கோவையில் காவல் துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது !!!

79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காலை நேரத்தில் தொடங்கியது.ஒத்திகையில், காவல்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு…

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க மற்றும் வான் புலனாய்வுப் பிரிவு, சுங்கத் துணை ஆணையர் தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சிங்கப்பூரில் இருந்து SCOOT விமானம் மூலம் 2 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 7 கோடி…

“முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் – நெட்டிசன்களில் சர்ச்சை”

கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது. சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணம்…

“ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்” – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர்…