கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தின்போது, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கருப்புத் துண்டுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.