Posts List

மதுரை தவெக மாநாட்டில் விஜய் – தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு!
மதுரை தவெக மாநாட்டில் விஜய் – தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு!
நாளை அமலாகும் 50% அமெரிக்க வரி – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்
நாளை அமலாகும் 50% அமெரிக்க வரி – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்
கோவையில்வீடு வாங்க கொடுத்த பணத்தை திரும்ப இளைஞர் காரில் கடத்தி தாக்குதல் நடத்திய கும்பல் 7பேர் கைது
கோவையில்வீடு வாங்க கொடுத்த பணத்தை திரும்ப இளைஞர் காரில் கடத்தி தாக்குதல் நடத்திய கும்பல் 7பேர் கைது
79 – வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை – கோவையில் காவல் துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது !!!
79 – வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை – கோவையில் காவல் துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது !!!
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்
“முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் – நெட்டிசன்களில் சர்ச்சை”
“முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் – நெட்டிசன்களில் சர்ச்சை”
“ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்” – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்
“ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்” – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்
வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஏழு வயது சிறுவன் பலி
வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஏழு வயது சிறுவன் பலி
அதிவேகமாக வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்து
அதிவேகமாக வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்து
கோவையில் மண் கடத்தல் 40 அதிகாரி மீது நடவடிக்கையா?
கோவையில் மண் கடத்தல் 40 அதிகாரி மீது நடவடிக்கையா?

Tech

பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு ‘கிடுக்கிப்பிடி
https://images.dinamalar.com/data/large_2025/Tamil_News_lrg_4042046.jpg

சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

இணைய உலகம் எந்தளவிற்கு வளர்ச்சி அடைகிறதோ அந்தளவிற்கு இணைய குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவரின் அடையாளங்களை அல்லது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சில சமூக வலைதளங்கள் வாயிலாக தொடரும் இவ்வகை மோசடியை அந்தந்த வலைதள நிறுவனங்களும் தடுக்க முயற்சிக்கின்றன.

உத்தரவு


அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் சமூக வலைதளத்தில் போலியாக அக்கவுண்ட் உருவாக்கி, அதனை வைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுவதும் தொடர்கிறது. இதனை தடுக்கும் விதமாக சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் பெயர்களில் போலி கணக்குகள், விளம்பரங்கள், பக்கங்கள் போன்ற மோசடிகளை கட்டுப்படுத்த மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.


நாளை அமலாகும் 50% அமெரிக்க வரி – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்
நாளை அமலாகும் 50% அமெரிக்க வரி – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்
Go For Western Economy With These Pioneering
Go For Western Economy With These Pioneering
Business Together To Make Investments
Business Together To Make Investments

Latest News

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: கோவை தெற்கு கள நிலவரம்

தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் மாநில அளவில் கவனம் பெற்ற தொகுதி கோவை தெற்கு. மொத்தம் 19 மாநகராட்சி வார்டகளை உள்ளடக்கிய இந்த தொகுதி புளியகுளம், ராமநாதபுரம், டவுன்ஹால், செட்டி வீதி, உக்கடம் பகுதிகளை உள்ளடக்கியது. கோவை மாநகரில் உள்ள மற்ற தொகுதிகளோடு…

இரண்டாம் உலக யுத்தத்திற்கு  பிறகு உலக வரலாற்றை வழிநடத்தும்  அமெரிக்காவின் இரண்டு பாதுகாப்பு கொள்கைகள். ..!

1945 ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க துருப்புகள் ஜப்பானிய நிலப்பரப்பின் அருகில் உள்ள யோகினோவா தீவுகளை பிடிப்பதற்காக கடும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. புகழ்பெற்ற ராணுவ தளபதியான ஜெனரல் மெக்கார்தர் தனது “ஐலண்ட் ஹாபின்ங்” யுக்தியின் மூலம் ஒவ்வொரு தீவாக…

பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு ‘கிடுக்கிப்பிடி

சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய உலகம்…