Latest
Posts List
Posts Slider
Tech
பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு ‘கிடுக்கிப்பிடி

சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இணைய உலகம் எந்தளவிற்கு வளர்ச்சி அடைகிறதோ அந்தளவிற்கு இணைய குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவரின் அடையாளங்களை அல்லது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சில சமூக வலைதளங்கள் வாயிலாக தொடரும் இவ்வகை மோசடியை அந்தந்த வலைதள நிறுவனங்களும் தடுக்க முயற்சிக்கின்றன.
உத்தரவு
அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் சமூக வலைதளத்தில் போலியாக அக்கவுண்ட் உருவாக்கி, அதனை வைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபடுவதும் தொடர்கிறது. இதனை தடுக்கும் விதமாக சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் பெயர்களில் போலி கணக்குகள், விளம்பரங்கள், பக்கங்கள் போன்ற மோசடிகளை கட்டுப்படுத்த மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
Economy
வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Posts Carousel
Latest News
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: கோவை தெற்கு கள நிலவரம்
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் மாநில அளவில் கவனம் பெற்ற தொகுதி கோவை தெற்கு. மொத்தம் 19 மாநகராட்சி வார்டகளை உள்ளடக்கிய இந்த தொகுதி புளியகுளம், ராமநாதபுரம், டவுன்ஹால், செட்டி வீதி, உக்கடம் பகுதிகளை உள்ளடக்கியது. கோவை மாநகரில் உள்ள மற்ற தொகுதிகளோடு…
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு உலக வரலாற்றை வழிநடத்தும் அமெரிக்காவின் இரண்டு பாதுகாப்பு கொள்கைகள். ..!
1945 ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க துருப்புகள் ஜப்பானிய நிலப்பரப்பின் அருகில் உள்ள யோகினோவா தீவுகளை பிடிப்பதற்காக கடும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. புகழ்பெற்ற ராணுவ தளபதியான ஜெனரல் மெக்கார்தர் தனது “ஐலண்ட் ஹாபின்ங்” யுக்தியின் மூலம் ஒவ்வொரு தீவாக…
பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு ‘கிடுக்கிப்பிடி
சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய உலகம்…
