எஸ்.பி.பி, யேசுதாஸ் கூட இந்தப் பாடலை இப்படி பாடி இருக்க முடியாது; வாலிக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இதுதான்.
கவிஞர் வாலி பல பாடல்களை எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த பாடல் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும், மிகச் சிறந்த பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான்…
