மாணவர்களை தொந்தரவு செய்யாதீங்க; பள்ளிகளில் கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்.
பள்ளி வேலைநாட்களில் மாணவர்களுக்கு இடையூறு செய்வதை ஏற்க முடியாது என்றும், தவறு செய்த நிர்வாகி மீது த.வெ.க தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளி வகுப்பறைக்குள், தமிழக…
