நெல்லை கருத்துக் கேட்பு கூட்டத்தில் அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: விசாரணையை சி.பி.சி.ஐ.டி மாற்றி ஐகோர்ட் உத்தரவு.
நெல்லை கருத்துக் கேட்பு கூட்டத்தில் அறப்போர் இயக்கத்தினர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தும்…
