Category: செய்திகள்

கரூர் சம்பவம் குறித்து அவதூறு கருத்து; நக்கீரன் கோபால் மீது சைபர் பிரிவில் வழக்குப் பதிவு.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து யூ டியூப் சேனலில் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தற்போதைய முதலமைச்சரும் த.வெ.க…

உதயநிதிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் புகார் கொடுக்க த.வெ.க முடிவு: அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்.

திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்மைச்சரால் தமிழ்நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற நேற்று (ஆகஸ்ட் 3) தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு – உதயநிதி மீது புகார் அளிக்க த.வெ.க முடிவு.

இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அரசுமீடியா இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்! தஞ்சாவூரில் திமுக சார்பில் காவிரி, மேகேதாட்டு மற்றும் விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி.

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு…

செந்தில் பாலாஜி கைதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: ஊழலுக்கு எதிராக விஜய்யின் முன்னெடுப்புக்கு சட்ட ரீதியான முதல் சோதனையா?

விஜய் அரசு சொல்லும் செய்தி தெளிவாக உள்ளது. அதாவது, முந்தைய ஆட்சியின் கீழ் குவிந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தாங்கள் பின்தொடர்வதாகக் காட்டிக்கொள்ளவே புதிய அரசு விரும்புகிறது. டாஸ்மாக் ஊழல் வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்குத் தடை…

பள்ளிகள், கோவில்கள் அருகே இன்னமும் 129 டாஸ்மாக் கடைகள்: பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் விதிமுறைகளை மீறி சுமார் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள்…

ஆக.6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்: வரைவு ஆவணங்களுடன் திருப்பதியில் அமைச்சர் வினோத் சாமி தரிசனம்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், திருப்பதியில் அமைச்சர் வினோத் இன்று பூஜை செய்து வழிபட்டுள்ளார். தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது.…

என்னை வசைபாடிய குழந்தைகளை மன்னிக்கிறேன், அவர்களுக்கு சரியான வழி காட்டுவோம்: மோடி.

“வசைபாடுவது எதற்கும் தீர்வாகாது. வழிகாணத் தவிக்கும் இளைஞர்களுக்கு நாம் வழிகாட்டுவோம். ஒன்றிணைந்து செயல்படுவோம். பாரதத்திற்காக உழைப்போம்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிச் சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகள்…

மேகதாது அணை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடுவதே ஒரே தீர்வு: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகளில் மாநில அரசுகளால் மட்டும் முடிவு காண முடியாது என்பதால், அனைத்து அணைகளின் நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் மத்திய அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள், மேகதாது…

டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வளிமண்டலக் சுழற்சி காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் தமிழகத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.