கரூர் சம்பவம் குறித்து அவதூறு கருத்து; நக்கீரன் கோபால் மீது சைபர் பிரிவில் வழக்குப் பதிவு.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து யூ டியூப் சேனலில் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தற்போதைய முதலமைச்சரும் த.வெ.க…
