கோவையில் 6 வயது பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியர் – போக்சோ சட்டத்தில் கைது !!!
கோவை அருகே 6 வயது சிறுவனுக்கு அவன் படித்து வரும் பள்ளிக் கூடத்திலே பாலியல் தொல்லை நடந்து உள்ளது.அதை கவனித்த பெற்றோர் அந்த சிறுவனிடம் அன்பாக பேசி நடந்தது குறித்து மெதுவாக கேட்டனர். அதற்கு அந்த சிறுவன் அளித்த பதில் பெற்றோரை…
