Category: செய்திகள்

தொட்டால் விடமாட்டேன் என்று பேசிய விஜய், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய நபரை சேர்க்கலாமா? உதயநிதி கேள்வி.

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் விஜய்: கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்.

சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்து வரும் வேளையில், ஜூலை 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல உள்ளார். அங்கு கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுத் தங்களது உறவினர்களை இழந்த 41 குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, அவர் பேசத் திட்டமிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரும்,…

அமோனியா வாயுக் கசிவு உயிரிழப்பு: 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை; விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு.

அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க விஜய் ஆணயிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியாற்றி…

வட கொரியாவை விட மோசமான நிலைமையில் இஸ்ரேல்… நெகட்டிவ் இமேஜ் கொண்ட நாடாக மாறிய இந்தியா; அமெரிக்கா.

உலக அளவில் நெகட்டிவ் இமேஜ் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாட்டின் உலகளாவிய இமேஜ் தான் அதன் சுற்றுலா, முதலீடுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளைத் தீர்மானிக்கிறது. இந்நிலையில், உலக அளவில் அதிகம் விரும்பப்படும்…

அமோனியா வாயுக் கசிவு : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவிப்பு.

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட…

திருவள்ளூர் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு : பலி எண்ணிக்கை 7- ஆக உயர்வு.

இறால் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 65-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்டவர்கள்…

‘என் அம்மா இப்பவும் வேலைக்கு போறாங்க; என் கூட வர மறுத்துட்டாங்க’: அமைச்சர் ரமேஷ்.

கல்லூரி வாழ்க்கையில் எதிர்காலம் குறித்த பயத்தை வெல்ல விடாமுயற்சி தேவை என்று குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், அதற்கு “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற குறளை மேற்கோள் காட்டினார். திருச்சி ஸ்ரீரங்கம் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக்…

‘தி.மு.க. அ.தி.மு.க. இணைந்தாலும் ஆச்சரியமில்லை’; சி.பி.எம் சண்முகம் சாடல்.

ஓட்டு வாங்குவதற்காக தம் கொள்கைகளில் பல சமரசங்களை செய்து கொண்டு, தங்களை தாழ்த்தி கொண்டுள்ளனர். வரும் காலத்தில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று பெ.சண்முகம் கூறி உள்ளார். தமிழக அரசியல் களம் புதிய…

‘விஜய்க்கு இது தெரியாவிட்டால் சபாநாயகர் எடுத்து கூறியிருக்க வேண்டும்’: சட்டமன்ற நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு.

தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம், சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சாடியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம்,…

கடலுக்கு அடியில் ஈரான் வைத்த கண்ணிவெடி… ரூட்டை க்ளீயர் செய்ய கிளம்பிய ஜெர்மனி படைகள்.

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் திறக்கப்படுவது உலக பொருளாதாரத்திற்கு முக்கியமான திருப்புமுனையாக அமையலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தின்…