Category: செய்திகள்

விஜயின் ஆஸ்தான கேமராமேன்; மனோஜ் பரமஹம்சா-வுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு.

தற்போதைய முதல்வர் விஜய் நடிப்பில் வெளியானக நண்பன், பீஸ்ட், லியோ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமனம் செய்து தமிழ்நாடு அரசு…

நெல்லை கருத்துக் கேட்பு கூட்டத்தில் அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: விசாரணையை சி.பி.சி.ஐ.டி மாற்றி ஐகோர்ட் உத்தரவு.

நெல்லை கருத்துக் கேட்பு கூட்டத்தில் அறப்போர் இயக்கத்தினர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தும்…

விலைவாசி உயர்வு: பா.ஜ.க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட ஆர்ப்பாட்டம்.

இதில் மயிலம் கே.ஜி. மூர்த்தி, மேல்மலையனூர் ஹரிஹரகுமார், மரக்காணம் ஆர். உலகநாதன், செஞ்சி டபிள்யூ. ஆல்பர்ட் வேளாங்கண்ணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர் விழுப்புரம், திண்டிவனம் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய மூன்று மையங்களில், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத்…

பரங்கிப்பேட்டையில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: அனைத்து கட்சிகள் கண்டன கூட்டம்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே அமையுள்ள நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை எதிர்த்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து கட்சிகள் கண்டன கூட்டம் நடைபெற்றது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக்காக 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்: அமைச்சர் நிர்மல் குமார்.

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்குவதற்காக 5 மண்டலங்கள் உருவாக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்…

அருண் ஐ.பி.எஸ் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தணும்: ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு.

ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் மீது மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரணை கோரி, அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில், தே.மு.தி.க…

கேரளாவில் பரவும் ஷிகெல்லா வைரஸ் – பாதிப்பு எண்ணிக்கை 110-ஆக உயர்வு

இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

2 மாதத்தில் ஓய்வு: தலைமைச் செயலாளரின் பணி நீடிப்பு கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.

ஒரு அதிகாரி பணி ஓய்வுக்கு பிறகு அவரது பணிக்காலம் 3 மாதங்கள் நீடிக்கலாம். அந்த காலக்கெடு முடிந்தபிறகு மேற்கொண்டு 3 மாதங்கள் நீக்கலாம்.

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது: இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் பேட்டி

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட…

த.வெ.க-வில் இணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன்.

1971 ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த மூத்த தலைவரான மகேந்திரன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.