வானம்பாடி கவிஞர் புவியரசு மரணம்; எழுத்தாளர்கள், வாசகர்கள் இரங்கல்.
தமிழ் புதுக் கவிதையில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கிய கவிஞரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு கோவையில் இன்று காலமானார். அவருக்கு வயது 96. வானம்பாடி’ கவிதை இயக்கத்தின் முக்க்ய கவிஞர்களில் ஒருவரும், படைப்புக்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் சாகித்ய அகாடமி…
