முன்வரிசையில் நிற்க நிர்வாகிகள் மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை காங்கிரஸ் அலுவலகம்.
நெல்லையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவின்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவின்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…
