கைதிகளின் மனநலன் முக்கியம்: உளவியலாளர்களை 6 மாதங்களில் நிரப்ப வேண்டும் – ஐகோர்ட் மதுரை அமர்வு.
சிறைகளில் உள்ள உளவியலாளர் மற்றும் நல அலுவலர் பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப அரசு முயல வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் உள்ள கைதிகளின் மனநலனைப் பாதுகாக்கும் பொருட்டு, காலியாக உள்ள உளவியலாளர் பணியிடங்களை உடனடியாக…
