15 ஆண்டுகளுக்குப் பின் உலகத் தமிழ் மாநாடு: பச்சைக்கொடி காட்டிய விஜய்; அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம்.
தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் பல கட்டங்களாக நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் 15…
