நான் சென்னை எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த போதே, நேரடியாக வந்து என்னை மிரட்டினார்கள். ‘நீ கீழிருந்து வந்தவன், வண்டியில் போகும்போது உன் மீது லாரியை ஏற்றித் தூக்கிவிடுவோம்’ என்று எச்சரித்தனர்.