Category: செய்திகள்

சக மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்: சட்டக் கல்லூரி மாணவர் கைது.

சென்னையில் சக மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான காளீஸ்வரன் என்பவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக்…

கற்கால கருவிகள் முதல் சங்க கால தொழிற்கூடங்கள் வரை; தமிழக அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த புதிய சான்றுகள்.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கற்காலம் முதல் சங்க காலம் வரையிலான தொடர்ச்சியான மனித குடியேற்றம் மற்றும் கைவினைத் தொழில் குறித்த முக்கிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. தென்காசி உள்ள கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொடர்ச்சியான மனித…

“அண்ணாமலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பின்னணி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு.

அண்ணாமலையின் பள்ளி வருகையால் அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவருக்குத் தாங்கள் எவ்வித அரசியல் ஆதரவும் அளிக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதன்மை ஆலோசகர் அண்ணாமலை, திருப்பூரில்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி மீதான 14 ஆண்டுகால ஊழல் வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சி. கணேசனுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் நிலம் வழங்கப்பட்டதில் தொடரப்பட்ட 14 ஆண்டுகால ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக…

டெல்லியில் ஒரே மேடையில் விஜய்- ராகுல் காந்தி: வைகோ நூல் வெளியீடு தேதி அறிவிப்பு.

ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறும் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பது, த.வெ.க கூட்டணியில் வி.சி.க, பா.ம.கவை இணைப்பதற்கான அரசியல் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த…

திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் கல்லூரி மாணவர் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (வயது 21).…

பழனி நில விவகாரம்: சி.பி.சி.ஐ.டி இடம் சிக்கிய ஆவணங்கள்; விசாரணை வளையத்திற்குள் முக்கிய நபர்கள்?

பழனி நில விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி இன்று பல இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி…

தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல: வைகோவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதில்.

“அண்ணன் வைகோ எவ்வித விமர்சனங்களை முன்வைத்தாலும், எங்களின் மரியாதையும் நேசமும் அவர்மீது தொடரும். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல.” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

நடு வழியில் பழுதான மின்சார பேருந்துகள்… தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் கட்டிய ஓம் நிறுவனம்.

மின்சார பேருந்துகள் அடிக்கடி பழுதாகுகிறது, நடுவழியில் சில பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட தூரமான 200 கி.மீ தூரத்தை எட்ட முடியாமல் பேருந்துகள் தவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில் சுமார் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.…

அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.

திருச்சியில் அரசு தலைமை பொது மருத்துவமனை அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர் திடீரென மகாத்மா காந்தி அரசு…