செந்தில் பாலாஜி தொகுதியில் தேர்தலை நிறுத்தக் கோரி தர்ணா: அ.தி.மு.க வேட்பாளர் தலைமையில் திரண்ட தொண்டர்கள்.
எத்தனையோ தேர்தல்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இது போன்ற அராஜகம் இதுவரை நடந்ததில்லை. கோவை தெற்கு தொகுதியில் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன. கோவை தெற்குத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அராஜகங்களும், பணப்பட்டுவாடாவும் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தேர்தலை ரத்து…
