Author: Arasu Media

புதிய காட்சிகள் சேர்ப்பு, க்ளைமேக்ஸ் மாற்றம்; தியேட்டரில் ‘ஜன நாயகன்’ புதிய அனுபவம் தரும்: தயாரிப்பாளர் தகவல்.

நீங்கள் சட்டத்தை பின்பற்றவில்லை என்றால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் விளக்கியிருந்தோம். விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜன நாயகன் திரைப்படம், பல மாத தாமதங்களுக்குப் பிறகு, வரும் ஜூலை 23…

காலி குடங்களுடன் அ.தி.மு.க, ஊழல் புகாரில் காங், கழிவுநீர் மைய எதிர்ப்பில் கம்யூனிஸ்ட்: கோவை மாமன்றத்தில் கைகலப்பு.

கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு, செம்மொழி பூங்கா ஊழல் புகார் காரணமாக ஏற்பட்ட கடும் அமளியால் 5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருச்சியில் அதிர்ச்சி: வீட்டில் பதுக்கிய 15,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் கைது.

இந்த போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த கணேஷ் பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கோட்டை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,000 போதை மாத்திரைகளை…

வரலாற்றில் முதல்முறை: நிதி நெருக்கடியில் சி.எம்.டி.ஏ: தமிழக அரசிடம் அவசர உதவி கோரியது.

CMDA out of cash: கடந்த சில ஆண்டுகளில் நூலகங்கள், ‘முதல்வரின் படைப்பகங்கள்’, பேருந்து முனையங்கள் மற்றும் பல்வேறு பொதுக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக சிஎம்டிஏ சுமார் ரூ.3,000 கோடியை செலவிட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி முகமை (CMDA)…

சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்.

மத்திய அரசின் முன் அனுமதியின்றி சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற தமிழக அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ நேரு எச்சரிக்கை.

பேராசிரியர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஒரு பி.எச்.டி மாணவர் சேர்க்கை கூட நடைபெறவில்லை. இதனால் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை…

1.37 லட்சம் MBBS இடங்கள்: இந்த ஆண்டும் முதலிடத்தைத் தக்கவைத்த கர்நாடகா: என்.எம்.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Total MBBS seats in India 2026: இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ்…

வெளிநாடு போகப் போறீங்களா? காகித வழித் தேர்வு முறை ரத்து: செப்டம்பர் முதல் கணினி வழித் தேர்வாகிறது ஐ.இ.எல்.டி.எஸ்!

இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் தகுதித் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ், செப்டம்பர் 2026 முதல் முற்றிலும் காகித வழித் தேர்வில் இருந்து கணினி வழித் தேர்வாக மாற்றப்பட உள்ளதாக ஐடிபி எஜுகேஷன் அறிவித்துள்ளது.

நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? ஆக.11-க்குள் விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

மத்திய அரசு திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக நவோதயா பள்ளிகளைத் தமிழகம் மட்டும் ஏன் புறக்கணிக்கிறது? உங்களுக்கென தனிக் கல்வி முறை இருந்தாலும், மத்திய அரசுப் பள்ளிகளைத் தடுக்காதீர்கள் என்று நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தினார். பொதுத்தேர்வுக்கு ஓராண்டிற்கு முன்பு புதிய மொழியை…

த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.

ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி என்பவர் சென்னை…