இந்தியாவில் புகைப் பிடிக்க தடை விதிக்க வேண்டும்: மோடிக்கு அன்புமணி கடிதம்.
“இந்தியாவில் 26.70 கோடி பேர், அதாவது இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் வகை செய்யும்…
