அடுத்தடுத்து வெடித்த 2 சிலிண்டர்கள்: 4 வீடுகள் தீக்கிரை; அலறியடித்து ஓடிய மக்கள்- கோவையில் பயங்கரம்.
கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தொழிலாளர்கள் வசித்து வந்த அடுத்தடுத்த 4 ஓட்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு…
