இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் தகுதித் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ், செப்டம்பர் 2026 முதல் முற்றிலும் காகித வழித் தேர்வில் இருந்து கணினி வழித் தேர்வாக மாற்றப்பட உள்ளதாக ஐடிபி எஜுகேஷன் அறிவித்துள்ளது.

You missed