Author: Arasu Media

ஊழலில் உச்சம் தொட்ட விஜயபாஸ்கரை சேர்ப்பதா? விஜய் லட்சியத்தில் பின்னடைவு: சகாயம் ஐ.ஏ.எஸ் எச்சரிக்கை.

“ஊழல் செய்ய மாட்டேன், செய்தவர்களையும் விடமாட்டேன்” என்று கூறிவிட்டு, குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரை கட்சியில் இணைப்பது முதலமைச்சர் ஜோசப் விஜயின் லட்சியத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி…

குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளிவந்த யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்; வனத்துறையினர் எச்சரிக்கை.

குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பெரியநாயக்கன் பாளையம் செல்லும் வழியில் உள்ள குட்டையில் தாகம் தீர தண்ணீர் அருந்தி உள்ளன. இதனால் அப்பகுதி வழியே பயணித்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை…

சக மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்: சட்டக் கல்லூரி மாணவர் கைது.

சென்னையில் சக மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான காளீஸ்வரன் என்பவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக்…

10 தேசிய விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள் : விஜய் வாழ்த்து

தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில் தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 72-வது தேசிய திரைப்பட விருதுகள், டெல்லியில் நேற்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டது. 2024 ஜனவரி 1 முதல், டிசம்பர்…

சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு… தமிழ்நாடு வளர்ச்சிக்கு 2-வது விமான நிலையம் கண்டிப்பாக தேவை: நிதி ஆயோக்.

பல ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் இருந்தபோதிலும், ஐரோப்பாவிற்குச் செல்வதற்கான நேரடி விமானங்கள் தற்போது மிகக் குறைவாகவே உள்ளன.

கற்கால கருவிகள் முதல் சங்க கால தொழிற்கூடங்கள் வரை; தமிழக அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த புதிய சான்றுகள்.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கற்காலம் முதல் சங்க காலம் வரையிலான தொடர்ச்சியான மனித குடியேற்றம் மற்றும் கைவினைத் தொழில் குறித்த முக்கிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. தென்காசி உள்ள கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொடர்ச்சியான மனித…

“அண்ணாமலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பின்னணி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு.

அண்ணாமலையின் பள்ளி வருகையால் அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவருக்குத் தாங்கள் எவ்வித அரசியல் ஆதரவும் அளிக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதன்மை ஆலோசகர் அண்ணாமலை, திருப்பூரில்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி மீதான 14 ஆண்டுகால ஊழல் வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சி. கணேசனுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் நிலம் வழங்கப்பட்டதில் தொடரப்பட்ட 14 ஆண்டுகால ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக…

டெல்லியில் ஒரே மேடையில் விஜய்- ராகுல் காந்தி: வைகோ நூல் வெளியீடு தேதி அறிவிப்பு.

ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறும் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பது, த.வெ.க கூட்டணியில் வி.சி.க, பா.ம.கவை இணைப்பதற்கான அரசியல் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த…

திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் கல்லூரி மாணவர் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (வயது 21).…