சொந்தப் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் மது வைத்திருக்க அனுமதி: மது கடத்தல் வழக்கு ரத்து – ஐகோர்ட் உத்தரவு.
தமிழக அரசின் விதிகளின்படி, ஒரு தனிநபர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அதற்கும் குறைவான அளவு மது வைத்திருந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்தது சட்டப்படி செல்லாது என சென்னை…
