பழனி நில விவகாரம்: சி.பி.சி.ஐ.டி இடம் சிக்கிய ஆவணங்கள்; விசாரணை வளையத்திற்குள் முக்கிய நபர்கள்?
பழனி நில விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி இன்று பல இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி…
