காவிரி நீர் விவகாரம் எதிரொலி: கர்நாடகாவில் ‘ஜன நாயகன்’ பட காட்சிகள் ரத்து.
மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் கன்னட ஆதரவு அமைப்பினருக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் கன்னட ஆதரவு அமைப்பினருக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தின்போது, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கருப்புத் துண்டுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்திக்க இருந்த நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் போது பல பிரச்சனைகள்…
கோவை நீதிமன்ற வளாகம் அருகில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக (TEXCO) அலுவலகத்தில் அமைச்சர் சரத்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். கோவையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு…
மத்திய தொகுப்பில் உள்ள சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாநில தொகுப்பின் வாயிலாக மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் முடிவாகும். இதைச் சட்டப் போராட்டத்தின் மூலமே வென்றெடுப்போம். கோவையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்ட தமிழக சுகாதாரத் துறை…
எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர வழக்கில் ஆஜராவதிலிருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கவும், வழக்கறிஞர்கள் ஆலோசனைகளுக்குப் பின் ஆகஸ்ட் 5-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவதாகவும் கூறி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர்…
கார் விபத்துக்குள்ளானதை உணர்ந்தவுடன், காரை ஓட்டிவந்த சிறுவனைத் தவிர அவருடன் வந்த 5 நண்பர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது…
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலப்பணிகள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த பொதுமக்கள் பாலம் திறக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கோவை சாய்பாபா கோவில் சந்திப்பு உயர்மட்ட பாலம் எவ்வித ஆடம்பர விழா இன்றி மக்கள் பயன்பாட்டுக்கு…
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் எதிர்பார்ப்புகள் மேலோங்கி உள்ளன. விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17-வது சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி…
பரந்தூரில் சர்வதேச பசுமை வழி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2-வது விமான நிலையம் அமைக்க முந்தைய…