கேரளாவில் பரவும் ஷிகெல்லா வைரஸ் – பாதிப்பு எண்ணிக்கை 110-ஆக உயர்வு
இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
“கொளத்தூரில் 5 நிமிடம் தான் முதல்வர் விஜய் பேசினார்; அதற்கே 75 வருட கட்சி இப்போது 59 இடங்களில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று…
ஒரு அதிகாரி பணி ஓய்வுக்கு பிறகு அவரது பணிக்காலம் 3 மாதங்கள் நீடிக்கலாம். அந்த காலக்கெடு முடிந்தபிறகு மேற்கொண்டு 3 மாதங்கள் நீக்கலாம்.
தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் நாளை வெள்ளிக்கிழமை தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை முதல் அமைச்சர் விஜய் முன்மொழிகிறார். மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு நாளை வெள்ளிக்கிழமை தனித்தீர்மானம் கொண்டு வருகிறது. மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி…
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட…
1971 ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த மூத்த தலைவரான மகேந்திரன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
“ம.தி.மு.க-வை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சி கிடையாது. அவர்கள் எங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்து, அதன் பின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள்.” என்று துரை வைகோ தெரிவித்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வருகை தந்த…
சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்வதற்கான புதிய டோக்கன்கள் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை 39 மையங்களில் விநியோகிக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள்…
தமிழக மின் வாரியத்தின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பிற்காகச் செயல்படும் ‘சிங்கப்பெண்’ படையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக மின் வாரியத்தின் நிலை குறித்த…
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18, 2026) ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க மரபு மாற்றம் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய மரபு மாற்றம் இந்த…