Category: செய்திகள்

மருத்துவப் பேராசிரியர்களுக்கு 300 வேலை நாட்கள்: தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை.

தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவப் பேராசிரியர்களுக்கு ஆண்டுக்கு 300 வேலை நாட்கள் என நிர்ணயம் செய்த புதிய உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஆண்டு மொத்த வேலை நாட்களை…

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; மே 2 வரை நீடிக்கும் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஏப்ரல் 30-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு,…

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்; மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்; மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.

கோடை கால கூட்டநெரிசல்: குமரி, தென்காசிக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்.

கோடை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏப்.30 புறப்படும் இந்த ரயில்களுக்கான கால அட்டவணை மற்றும் முன்பதிவு குறித்த முழு விவரங்களை பார்ப்போம். கோடை காலத்தையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை…

மதுப் பிரியர்களுக்கு ஆப்பு வைத்த ஐகோர்ட்: ‘புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டுவர அனுமதியில்லை.

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 4.5 லிட்டர் மது கொண்டுவர அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மதுப் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர்…

திருச்சியில் நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை… வட மாநிலத்தவர்கள் கைவரிசையா? போலீஸ் விசாரணை.

திருச்சியில் நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடை வெயில்: அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை; தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.

தமிழகத்தில் கோடை வெயிலால் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி விதிகளை அமல்படுத்தி உள்ளது. தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,…

சொந்தப் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் மது வைத்திருக்க அனுமதி: மது கடத்தல் வழக்கு ரத்து – ஐகோர்ட் உத்தரவு.

தமிழக அரசின் விதிகளின்படி, ஒரு தனிநபர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அதற்கும் குறைவான அளவு மது வைத்திருந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்தது சட்டப்படி செல்லாது என சென்னை…

கொடைக்கானலில் ஸ்டாலின் நடைபயிற்சி: ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட மக்கள்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரி சுற்றுச்சாலையில் ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி…

சென்னை, காஞ்சிபுரம் மக்களே… மே 1 முதல் உஷார்; பகல் 11 மணி முதல் 3:30 வரை வெளியே போக வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன்

மே 1 முதல் வட தமிழகத்தில் கடும் வெயிலும், பிற மாவட்டங்களில் மிதமான முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மற்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.…