தி.மு.க ஆட்சிக்கு வந்தால் குத்தகை நிலங்கள் அபகரிக்கப்படும்: பி.ஆர். பாண்டியன்
‘நெல் கொள்முதலில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு குருவை கொள்முதல் நெல் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படவில்லலை.’ என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இந்த…
