கோடை வெயில்: அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை; தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.
தமிழகத்தில் கோடை வெயிலால் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி விதிகளை அமல்படுத்தி உள்ளது. தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,…
