Month: July 2026

சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்.

மத்திய அரசின் முன் அனுமதியின்றி சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற தமிழக அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ நேரு எச்சரிக்கை.

பேராசிரியர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஒரு பி.எச்.டி மாணவர் சேர்க்கை கூட நடைபெறவில்லை. இதனால் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை…

1.37 லட்சம் MBBS இடங்கள்: இந்த ஆண்டும் முதலிடத்தைத் தக்கவைத்த கர்நாடகா: என்.எம்.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Total MBBS seats in India 2026: இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ்…

வெளிநாடு போகப் போறீங்களா? காகித வழித் தேர்வு முறை ரத்து: செப்டம்பர் முதல் கணினி வழித் தேர்வாகிறது ஐ.இ.எல்.டி.எஸ்!

இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் தகுதித் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ், செப்டம்பர் 2026 முதல் முற்றிலும் காகித வழித் தேர்வில் இருந்து கணினி வழித் தேர்வாக மாற்றப்பட உள்ளதாக ஐடிபி எஜுகேஷன் அறிவித்துள்ளது.

நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் புறக்கணிப்பது ஏன்? ஆக.11-க்குள் விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

மத்திய அரசு திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக நவோதயா பள்ளிகளைத் தமிழகம் மட்டும் ஏன் புறக்கணிக்கிறது? உங்களுக்கென தனிக் கல்வி முறை இருந்தாலும், மத்திய அரசுப் பள்ளிகளைத் தடுக்காதீர்கள் என்று நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தினார். பொதுத்தேர்வுக்கு ஓராண்டிற்கு முன்பு புதிய மொழியை…

த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.

ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி என்பவர் சென்னை…

பள்ளிகளில் ரீல்ஸ் போடக் கூடாது, ஆய்வின் போது இடையூறு செய்யக் கூடாது: அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், ஊழல் தடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகளின் போது ரீல்ஸ் எடுக்கக் கூடாது உள்ளிட்ட கடுமையான எச்சரிக்கைகளை அமைச்சர்களுக்கு விடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்…

த.வெ.க உட்கட்சி மோதல்: கோவை சூலூரில் பெண் நிர்வாகி ஆடை கிழித்து தாக்குதல்: எம்.எல்.ஏ முன்னிலையில் பரபரப்பு.

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மரியாதை நிமித்தமாக மாலை அணிவிக்க, அக்கட்சியின் ஊராட்சி செயலாளரான வசந்தி என்ற பெண் நிர்வாகி சென்றுள்ளார். கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி பூசல் வெட்டவெளிச்சமாகியுள்ளது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர்…

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்ப அலை; 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு (ஜூலை 15 முதல் 17 வரை) 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில்…

தலைமைச் செயலாளர் சாய்குமார் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரின் பணிக்காலத்தை…