சென்னையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு… தமிழ்நாடு வளர்ச்சிக்கு 2-வது விமான நிலையம் கண்டிப்பாக தேவை: நிதி ஆயோக்.
பல ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் இருந்தபோதிலும், ஐரோப்பாவிற்குச் செல்வதற்கான நேரடி விமானங்கள் தற்போது மிகக் குறைவாகவே உள்ளன.
பல ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் இருந்தபோதிலும், ஐரோப்பாவிற்குச் செல்வதற்கான நேரடி விமானங்கள் தற்போது மிகக் குறைவாகவே உள்ளன.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கற்காலம் முதல் சங்க காலம் வரையிலான தொடர்ச்சியான மனித குடியேற்றம் மற்றும் கைவினைத் தொழில் குறித்த முக்கிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. தென்காசி உள்ள கரிவலம்வந்தநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொடர்ச்சியான மனித…
அண்ணாமலையின் பள்ளி வருகையால் அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவருக்குத் தாங்கள் எவ்வித அரசியல் ஆதரவும் அளிக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதன்மை ஆலோசகர் அண்ணாமலை, திருப்பூரில்…
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சி. கணேசனுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் நிலம் வழங்கப்பட்டதில் தொடரப்பட்ட 14 ஆண்டுகால ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக…
ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறும் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பது, த.வெ.க கூட்டணியில் வி.சி.க, பா.ம.கவை இணைப்பதற்கான அரசியல் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த…
திருச்சியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் கல்லூரி மாணவர் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (வயது 21).…
பழனி நில விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி இன்று பல இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி…
தென்மாவட்ட மக்கள் மீதும், தன் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்துத் தேர்தலைச் சந்தித்தேன். அவர்கள் என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்துள்ளனர். தமிழக முதல்வர் தளபதி விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ந் தேதி…
தனுஷ் இயக்கி நடித்த அவரின் 50-வது ராயன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 72-வது தேசிய திரைப்பட திரைப்பட விருதுகள், புது டெல்லியில் இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31, 2024…
“அண்ணன் வைகோ எவ்வித விமர்சனங்களை முன்வைத்தாலும், எங்களின் மரியாதையும் நேசமும் அவர்மீது தொடரும். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல.” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.