அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி: உதயநிதி பேச்சுக்கு குவியும் கண்டங்கள்.
ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேசியிருக்கிறாரா? இல்லை. திமுக மீது ‘பொய் வழக்குகள்’ போடுவதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை போராட்டத்தின் போது பேசிய…
