Author: Arasu Media

மகளிர் ஆடு வளர்க்க ஊக்குவிப்பு, கால்நடை காக்கும் திட்டம்: விஜய் அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிப்புகள்.

TN Farm Loan Waiver: கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 பயனாளிகளுக்கு 100% மானியத்தில் தலா 5 ஆடுகள் (வெள்ளாடு/செம்மறி ஆடு) வழங்கப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை,…

அயோத்திதாசர் பெயரில் புதிய திட்டம்… பட்டியல் சமூகத்திற்கு நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் முக்கிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தின் சமூக-பொருளாதார…

தமிழக பட்ஜெட் வரலாற்றில் முதல் முறை… ‘மண்ணின் மகள்’ திட்டம்; யார் யாரெல்லாம் பயன் பெறுவார்கள்?

த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் முதல் முறையாக ‘மண்ணின் மகள்’ திட்டம் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க அரசு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல்…

மதுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்… இனி கால் கடுக்க வரிசையில் நிற்க வேணாம்; ஆன்லைனில் வாங்க புதிய வசதி.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, Tasmace2e.in என்ற இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து, க்யூஆர் கோட் காண்பித்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம்…

காமராஜர் சிறப்பு பள்ளிகள் முதல் சைக்கிள், லேப்டாப் வரை… தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.

தொலைநோக்கு பார்வையை முன்னெடுக்கும் வகையில் வெற்றித் தமிழகம் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது என மரிய வில்சன் கூறியுள்ளார். தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் முழுமையான (2026-27 நிதியாண்டு) பட்ஜெட், இன்று (ஆகஸ்ட் 5) புதன்கிழமை…

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவினர் நள்ளிரவில் சோதனை; 7000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்.

கைது செய்யப்பட்ட குற்றவாளி, பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் லாரி ஆகியவை சட்ட நடவடிக்கைக்காக கேரள மாநில எக்சைஸ் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உதயநிதி கைது சரியானது தான்: த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.

உதயநிதி ஸ்டாலின் முதலில் மன்னிப்பு கேட்கட்டும். அவர் சட்டமன்றத்தில் பேசியதும் காவிரி பெருக்கெடுத்து வந்துவிட போகிறதா? என்று த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பினார். த.வெ.க முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை…

உதயநிதி கைது: “ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்”: விஜய்க்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.

காவிரி விவகாரத்தில் அரசின் தோல்வியை மறைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார் என விமர்சித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்” என்று த.வெ.க அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக…

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

“இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும். காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் “என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்தார. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று…

போன் சுவிட்ச் ஆப், இரவு முழுவதும் ஆள் இல்லை; மகன் குறித்து போலீஸ் புகார் அளிக்க தயாரான விஜய் குடும்பம்: ஜேசன் சஞ்சய் உடைத்த உண்மை.

தங்கையும் நானும் தினமும் பேசுவோம். ஒரே வீட்டில் வசிக்காமல் போன பிறகுதான் எங்களுடைய பாசம் இன்னும் அதிகரித்தது,” என்று அவர் கூறினார். தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகனும், திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் அதிக கவனத்தை ஈர்க்கும்…