புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக்காக 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்: அமைச்சர் நிர்மல் குமார்.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்குவதற்காக 5 மண்டலங்கள் உருவாக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்…
