Author: Arasu Media

சூர்யாவை விட 3 மடங்கு அதிகம், ஆனா இப்போ 30 மடங்கு குறைவு; சம்பளம் குறித்து பேசிய ஜோதிகா.

காக்க காக்க உருவான காலத்தில், ஜோதிகா ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்தார்.

மீண்டும் தொடங்கிய அவதூறு, ஒற்றை திருக்குறள் மூலம் சரியான பதிலடி: நிவேதா பெத்துராஜ் பதிவு.

நட்பாகப் பேசிவிட்டு, அவர் இல்லாதபோது பழித்துப் பேசிப் பொய்மையாக உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாமல் இறந்துவிடுவது நல்லது. தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகி…

இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்… சட்டரீதியாக சந்திப்பேன்; உதயநிதி ஸ்டாலின்.

பேசாத ஒன்றை பேசியதாக கூறி பொய் பரப்புரையை மேற்கொண்டு தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

வேலுமணி கோஷ்டியில் இருந்து விலகிய தங்கமணி? இ.பி.எஸ் அறிவித்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க-வினருடன் பங்கேற்பு.

டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். அதுவே கட்சித் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து தனியாக ஒரு அணியை உருவாக்கி சட்டசபையில் த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு அளித்த முன்னாள்…

த.வெ.க முதல் பட்ஜெட் – மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 அறிவிப்பு வருமா?

தமிழக முதலைச்சமர் விஜய் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகள், முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அரசுமீடியா இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். த.வெ.க முதல் பட்ஜெட் – புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா? தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி…

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேச்சு; உதயநிதி மீது மகளிர் ஆணையத்தில் த.வெ.க புகார்.

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மீது மகளிர் ஆணையத்தில் த.வெ.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு த.வெ.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்…

அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி: உதயநிதி பேச்சுக்கு குவியும் கண்டங்கள்.

ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேசியிருக்கிறாரா? இல்லை. திமுக மீது ‘பொய் வழக்குகள்’ போடுவதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை போராட்டத்தின் போது பேசிய…

கரூர் சம்பவம் குறித்து அவதூறு கருத்து; நக்கீரன் கோபால் மீது சைபர் பிரிவில் வழக்குப் பதிவு.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து யூ டியூப் சேனலில் அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தற்போதைய முதலமைச்சரும் த.வெ.க…

உதயநிதிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் புகார் கொடுக்க த.வெ.க முடிவு: அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்.

திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்மைச்சரால் தமிழ்நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற நேற்று (ஆகஸ்ட் 3) தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு – உதயநிதி மீது புகார் அளிக்க த.வெ.க முடிவு.

இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அரசுமீடியா இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்! தஞ்சாவூரில் திமுக சார்பில் காவிரி, மேகேதாட்டு மற்றும் விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…