எந்த கோயிலுக்கும் போகவில்லை… யாரையும் பார்க்கவில்லை; மகளை நினைத்து சித்ரா உருக்கம்
தன் மகள் இறந்த பின்னர் எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், யாரையும் பார்க்க வேண்டாம் என்று இருந்ததாக பாடகி சித்ரா கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்து வருபவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, ஆசாமி,…
