டெல்லியில் இந்தியா கூட்டணியுடன் கைகோர்த்த தி.மு.க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய கடிதம்.
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும் கூறி, இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்திற்கு 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக 4 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
