லஞ்ச வழக்கு; முன்னாள் ஆவின் பொது மேலாளருக்கு சிறை.
அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு பெற்ற மற்றொரு குற்றத்திற்காகவும் தனியாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் சுப்பையன்,…
