பாடல்களைக் கேட்கும்போது என் மனதிற்குள் விவரிக்க முடியாத ஒரு சோகமும், அழுகையும் வரும். லதாஜியின் அந்தப் பாடல்களில் இருக்கும் குரல் ஏற்ற இறக்கம், அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் என்னை மெய்மறக்கச் செய்யும்.