Category: செய்திகள்

அந்த 2 எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சி கிடையாது; சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம்: துரை வைகோ பேட்டி.

“ம.தி.மு.க-வை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சி கிடையாது. அவர்கள் எங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்து, அதன் பின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள்.” என்று துரை வைகோ தெரிவித்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வருகை தந்த…

சென்னையில் முதியவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்; ஜூன் 21 முதல் டோக்கன்கள் விநியோகம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்வதற்கான புதிய டோக்கன்கள் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை 39 மையங்களில் விநியோகிக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள்…

அடுத்த வாரம் மின் வாரியத்தின் வெள்ளை அறிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

தமிழக மின் வாரியத்தின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பிற்காகச் செயல்படும் ‘சிங்கப்பெண்’ படையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக மின் வாரியத்தின் நிலை குறித்த…

இருமுறை தேசிய கீதம் பாடியது தவறில்லை; சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18, 2026) ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க மரபு மாற்றம் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய மரபு மாற்றம் இந்த…

8,000 புதிய மருத்துவமனைகளுக்கு அனுமதியா? சோசியல் மீடியா செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுகாதாரத்துறை.

தமிழகத்தில் புதிதாக 8,000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று மாநில சுகாதாரத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 8,000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அரசு…

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி.

காய்ச்சல் காரணமாக அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

மேகதாது விவகாரம்: “பலவீனமான கூட்டணி அரசு என்பதால் துள்ளுகிறாரா டி.கே.சிவகுமார்” – விஜய் வாய் திறக்க கே.என்.நேரு சவால்.

காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சியில் அங்கம் வகிப்பதாலும் எதிர்ப்பு இருக்காது என்ற ஆணவத்தில் டி.கே. சிவகுமார் துடுக்குடன் பேசுவதாகச் சாடியுள்ள கே.என்.நேரு, காவிரி உரிமையைக் காக்கத் தி.மு.க எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறந்து…

பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலில் இவ்வளவு பின்னணியா? ஒரே பேட்டியில் பாராட்டை குவித்த அமைச்சர் விக்னேஷ்.

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 11ஆம் தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717…

“உதயநிதியின் வன்மம் வெளிப்பட்டுவிட்டது… தி.மு.க, அ.தி.மு.க விரைவில் பா.ஜ.க-வுடன் கூட்டணி” – மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், இதன் மூலம் உதயநிதியின் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாகச் சாடியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் அமர மறுக்கும் திமுகவும், அதிமுகவும் விரைவில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும், இந்த அரசியல் மாற்றங்கள் அனைத்திற்கும் உதயநிதிதான் முழு முதற்காரணம் என்றும்…

தொடர் மின்வெட்டு: புகார்கள் மீது உடனடி நடவடிக்கை… நிர்மல் குமார் விளக்கம்.

மின்வெட்டு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பரவலாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நள்ளிரவில்…