கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு, செம்மொழி பூங்கா ஊழல் புகார் காரணமாக ஏற்பட்ட கடும் அமளியால் 5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.