மத்திய அரசின் முன் அனுமதியின்றி சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற தமிழக அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.