‘மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது’ என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.