தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பிரச்சாரத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் பரபரப்பை எட்டியுள்ளன.