Category: செய்திகள்

மே 2-வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

அரபிக்கடலில் மே இரண்டாவது வாரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இதன் காரணமாக பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் விதமாக தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே…

கோவையில் டாஸ்மாக் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து – இளைஞர் படுகாயம்.

கோவையில் டாஸ்மாக் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்; இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். கோயம்புத்தூர் கண்ணப்பநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்துச் சிதறியதில், ஒருவர் படுகாயமடைந்தார். கோவை கண்ணப்பநகர் பகுதியில் ’11…

தமிழகத்தில் 95 நீதிபதிகள் இடமாற்றம்: செந்தில் பாலாஜி, விஜய் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளும் மாற்றம்.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கையும், நடிகர் விஜயின் விவாகரத்து வழக்கையும் விசாரித்து வந்த நீதிபதிகள் மாற்றப்பட்டிருப்பது சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மருத்துவப் பேராசிரியர்களுக்கு 300 வேலை நாட்கள்: தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை.

தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவப் பேராசிரியர்களுக்கு ஆண்டுக்கு 300 வேலை நாட்கள் என நிர்ணயம் செய்த புதிய உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஆண்டு மொத்த வேலை நாட்களை…

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; மே 2 வரை நீடிக்கும் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஏப்ரல் 30-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு,…

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்; மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்; மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை.

கோடை கால கூட்டநெரிசல்: குமரி, தென்காசிக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்.

கோடை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏப்.30 புறப்படும் இந்த ரயில்களுக்கான கால அட்டவணை மற்றும் முன்பதிவு குறித்த முழு விவரங்களை பார்ப்போம். கோடை காலத்தையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை…

மதுப் பிரியர்களுக்கு ஆப்பு வைத்த ஐகோர்ட்: ‘புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டுவர அனுமதியில்லை.

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 4.5 லிட்டர் மது கொண்டுவர அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மதுப் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர்…

திருச்சியில் நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை… வட மாநிலத்தவர்கள் கைவரிசையா? போலீஸ் விசாரணை.

திருச்சியில் நகை வியாபாரியை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடை வெயில்: அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை; தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.

தமிழகத்தில் கோடை வெயிலால் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி விதிகளை அமல்படுத்தி உள்ளது. தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,…