Category: அரசியல்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ நேரு எச்சரிக்கை.

பேராசிரியர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஒரு பி.எச்.டி மாணவர் சேர்க்கை கூட நடைபெறவில்லை. இதனால் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை…

த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கு: சி.பி.ஐ விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.

ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி என்பவர் சென்னை…

15 ஆண்டுகளுக்குப் பின் உலகத் தமிழ் மாநாடு: பச்சைக்கொடி காட்டிய விஜய்; அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம்.

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் பல கட்டங்களாக நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் 15…

’ரூ.100 கோடி தாரோம், தி.மு.க.வுக்கு வா; லாரி ஏத்தி கொன்னுடுவோம்’னு மிரட்டுனாங்க: ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ ஆடியோ ஆதாரங்களுடன் புகார்.

நான் சென்னை எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த போதே, நேரடியாக வந்து என்னை மிரட்டினார்கள். ‘நீ கீழிருந்து வந்தவன், வண்டியில் போகும்போது உன் மீது லாரியை ஏற்றித் தூக்கிவிடுவோம்’ என்று எச்சரித்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது – நிர்மல்குமார்.

அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விஷயம் சாதாரணமானது கிடையாது. ஒருவரின் தனிப்பட்ட விஷயம் குறித்தும் குடும்பம் குறித்தும் ஒருமையில் எவ்வளவு கீழ்தரமாக பேச முடியுமோ பேசியிருக்கிறார். அவர் பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…

தமிழக பட்ஜெட்: விஜய் அரசின் ‘வெள்ளை அறிக்கை’ நிதிநிலை குறித்த எச்சரிக்கை மணியை ஒலிப்பது ஏன்?

முந்தைய தி.மு.க ஆட்சி நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, தமிழ்நாடு பெரும் கடன் சுமையையும், நாட்டிலேயே 2-வது மிக அதிக வருவாய் பற்றாக்குறையையும் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது; இதனால் மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் மிகக் குறைந்த அளவே…

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ரூ. 180 கோடி: நட்சத்திர ஓட்டலில் 7 நாட்கள் சதி ஆலோசனை; கைதானவர்கள் வாக்குமூலம்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க ரூ.180 கோடி திரட்டி, எம்.எல்.ஏ-க்களை விலை பேச முயன்ற வழக்கில் யூடியூபர்கள் உட்பட 8 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்; இதில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பது அவர்களின் வாக்குமூலத்தில்…

“உயிருக்கு ஆபத்து என நிரூபித்துள்ளார்”; சி.வி. சண்முகத்துக்கு ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஐகோர்ட் உத்தரவு.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இ.பி.எஸ் மீது பரபர குற்றச்சாட்டு: அ.தி.மு.க-வில் இருந்து வைகைச் செல்வன் விலகல்.

அ.தி.மு.க சமரசப் போக்கைக் கையாண்டு தனது அடையாளத்தை இழந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிரடியாக விலகியுள்ளார். அ.தி.மு.க தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை…

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

முன்ஜாமீன் மனு தள்ளுபடியான சில மணி நேரங்களிலேயே, ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுப் பணிக்காக வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசிய புகாரில், தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர்…