புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: முதல்வர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ நேரு எச்சரிக்கை.
பேராசிரியர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஒரு பி.எச்.டி மாணவர் சேர்க்கை கூட நடைபெறவில்லை. இதனால் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை…
