தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்.23) அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
