தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்.23) அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.