அதிவேகமாக வந்த ஒரு பயணிகள் ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று இருந்த தந்தை மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.