தஞ்சையில் நிறைமாத கர்ப்பிணியான நா.த.க வேட்பாளர் மீது தாக்குதல்; வேல்முருகன் கண்டனம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை அருகே வாக்குச்சாவடியைப் பார்வையிடச் சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், நிறைமாத கர்ப்பிணியுமான அனீஸ் பாத்திமா (25) ஒரு கும்பலால் கீழே தள்ளிவிடப்பட்டு, செங்கற்களால்…
