ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறையை சேர்ந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Post navigation ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி. ஊட்டியில் ரோஜா கண்காட்சி.